Friday, April 30, 2010

Iravaa Pagalaa kuliraa veyilaa Song Lyrics / Pooveelam Kettupaar Movie Song Lyrics

இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி ,
ஆனால் உண்டான் மௌனம் மட்டும் எடோ செயுதடி ,
என்னை எதோ செய்யுதடி ,

காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து பூட்டால் இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா ...)

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழா வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதல்க்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
(இரவா ....)

வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று என்னக்கு
மழையினில் மேன் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,
(இரவா ....)

No comments:

Post a Comment