Friday, January 15, 2010

Vettaikaaran Tamil Lyrics

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து



யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா



புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து



அச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு வேட்டைக்காரன்



புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து


----------------------------------------------------------------------------------------------------------


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே



ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் : என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகலாய் மாறும்

பெண் : உன் தெரு பாத்தாலே என் கண்கள் அலை மோதும் உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...

பெண் : உன்னாலே என் வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுகும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மொச்சத்தினை சேரும் ..

பெண் : அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும் நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

ஆண் : உன் கைகள் கோக்காமல் பயணங்கள் கிடையாது ...

பெண் : உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் : என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
----------------------------------------------------------------------------------------------------------------------------

நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட


நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏய் வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு

வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கனும்

ஆல மர பள்ளிகூடம் ஒக்ஸ்போட மாறனும் நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழதே.....
வீண் பேச்சு பேசாதே...

காலம் கடந்து போச்சுதுன்னு கவலைப் பட்டு ஏங்காதே
கனவு ஜெய்க்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேந்து குத்து.....

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

வறட்டி தட்டும் சுவத்தில வேட்பாளர் முகமடா
காத்திருந்து வேட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா
புள்ளை தூங்குது இடுப்பில பூனை தூங்குது அடுப்பில நம்ம நாட்டு நடப்பில யாரு இதை தடுக்கல

தாய் பேச்சை மீறாதே...
தீயோர் சொல் கேட்காதே...

ஏதோ நானும் சொல்லி புட்டேன் ஏத்துகிட்டா ஏத்துகோ சொன்னதெல்லாம் உண்மையினா உன்னை நீயே மாத்திக்கோ

குத்துங்கடா குத்து ஏழுறு கேக்க குத்து.....

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

No comments:

Post a Comment