Friday, March 13, 2009

Cricinfo International Scores

Live Scores

[clearspring_widget title="Cricinfo International Scores" wid="482c264908cd8b29" pid="49ba17693bfd9997" width="300" height="250" domain="www.widgets.cricinfo.com"]

Thursday, March 12, 2009

ஆந்திராவிலும் ஜே.கே.ரித்திஷ் அலை

kollywood-actor-ritheesh-tamilnadu-actor-ritheesh-04எங்க தல ஜே.கே.ஆரின் மாஸ்டர் பீஸ் நாயகன் தமிழகத்தில் மாபெரும் வெற்றியடந்ததை உலகத் தமிழர்கள் யாவரும் அறிவர். இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பினாராம் ஆந்திரா சூப்பர்ஸ்டார் ஒருவர். ஆனால் படத்தை பார்த்தபின் அப்படியே டப் செய்து வெளியிட்டாலே படம் பட்டய கிள‌ப்பும் என வேலைகளில் இறங்கிவிட்டார். அங்குஷம் என பெயரிட்டிருக்கிறார்கள்.இதன் மூலம் தல புகழ் அகில இந்திய அளவில் பரவியுள்ளது என்பதை நாமறியலாம். ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி நான் என்பதால் இணையத்தளம் முழுவதுமாய் உருவாக்கும் முன்னே எனக்கு தகவல் கிடைத்தது. இங்கே க்ளிக்குங்கள்.

இதன் மூலம் ரசி கண்மணிகளுக்கு சொல்லிக் கொள்வது:

ப‌டம் வெளியாகும் நாளன்று ஹைதராபாத் வருபவர்களுக்கு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரப்படும்.

Wednesday, March 11, 2009

சுருளி அருவி

மூணாறு

ஊட்டி, கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு. தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணாறு எனப் பெயர் பெற்றது. முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆணைமுடி சிகரம், மூணாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. ராஜமலைத் தொடரில்தான் அழிந்துவரும் விலங்கினமான வரை ஆடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளன. மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாற்றிற்கு மதுரையில் இருந்தும், திருச்சூரில் இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாருவதற்கு அற்புதமான இடம்.Moonaar

 

moonaar

 

 

 

moonaar

Tuesday, March 10, 2009

Beautiful City

Theni is a Business Center in Western Tamil Nadu of southern India. It is the headquarters of Theni District. It is known for the large scale trading of Cardamom, cotton, chilli and textiles. It hosts the second largest weekly market in Tamil Nadu and the fourth largest in South India by turn over. It is well connected by rail and road to Madurai and by road to all the important cities in Tamil Nadu. The nearest airport is at Madurai.


Theni district is the home to the towns including Theni, Kamatchipuram, Periyakulam, Bodinayakanur, Andipatti, Tevaram, Cumbum, Chinnamanur, Palani Chetti Patti and several small villages. Theni district is surrounded by thr Western Ghats. Its main occupation is agriculture. The Vaigai River flows through this district. There is a dam constructed on this river. Other important rivers are Mullai, Suruliyaru, Varaganadi and Manjalaru.


Theni district is rich in flora and fauna. Many dams have been constructed on the rivers.


The important dams are : Vaigai dam,vaigai1 Sothupparai dam, Manjalaru dam, and Megalmalai dam.


Theni city is also famous for mouth watering cuisine. Nagar and Everest are well known restaurants in and around the city. Both the dining hotels have more than a decade of experience.


Some famous falls like Suruli falls, Kumbakarai Falls, Megamalai Falls are here.


Theni is surrounded by many tourist attractions like Kodaikannal, Thekkady, Meghamalai and Munnar. One can stay in Theni and plan their trip for the tourist spots. Because of the scenic environment that Theni has, it is one of the most favoured shooting spots of the Tamil Film Industry.

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு


ஒவ்வொருத்தனா கெளம்பும் போது


ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்


ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ


அரை குறையா குளிச்சதுண்டு


பத்து நிமிஷ பந்தயத்துல


பட படன்னு சாப்டதுண்டு


பதட்டதோட சாப்பிட்டாலும்


பந்தயத்துல தோத்ததில்ல,


லேட்டா வர்ற நண்பனுக்கு


பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து


காலேஜ் Gate நெருங்குறப்போ


'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு


ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,


வேற எதுவும் யோசிக்காம


வேகவேகமா திரும்பிடுவோம்


வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,


இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா


கடங்கார professor கழுத்தறுப்பான்...


assignment எழுதாத பாவத்துக்கு


நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,


கூத்து கும்மாள குறையுமில்ல,


எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா


H.O.Dய கூட விட்டதில்ல!


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா


அத அடிப்பான் காபி அந்தபக்கம்...


ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து


ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!


பசியில யாரும் தவிச்சதில்ல


காரணம் - தவிக்க விட்டதில்ல...


டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்


சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!


அம்மா ஆசையா போட்ட செயினும்


மாமா முறையா போட்ட மோதிரமும்


fees கட்ட முடியாத நண்பனுக்காக


அடகு கடை படியேற அழுததில்ல ...


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்


சாதி சமயம் பாத்ததில்ல,


மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்


முகவரி என்னன்னு கேட்டதில்ல!


படிச்சாலும் படிக்கலன்னாலும்


பிரிச்சி வச்சி பாத்ததில்ல...


அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்


அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!


வேல தேடி அலையுறப்போ


வேதனைய பாத்துப்புட்டோம்


'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே


மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு


ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ


மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல


கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...


பக்குவமா இத கண்டும் காணாம


நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ


'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு


சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,


வருஷங்கள் ஓடுது,


எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது


"Hi da machan... how are you?" வுன்னு...


தங்கச்சி கல்யாணம்,


தம்பி காலேஜி,


அக்காவோட சீமந்தம்,


அம்மாவோட ஆஸ்த்துமா,


personal loan interest,


housing loan EMI,


share market சருக்கல்,


appraisal டென்ஷன்,


இந்த கொடுமையெல்லாம் பத்தாம


'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு


இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,


.


.


.


எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,


நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!


இ-மெயில் இருந்தாலும்


இண்டர்னெட் இருந்தாலும்


கம்பெனியில ஓசி phone இருந்தாலும்


கையில calling card இருந்தாலும்


நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல


நண்பனோட குரல கேக்க


நெனச்சாலும் முடியறதில்ல


பழையபடி வாழ்ந்து பாக்க!


அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்


orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்


'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்


'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..


இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!


கல்யாணத்துக்கு கூப்பிட்டு


வரமுடியாமா போனாலும்,


அம்மா தவறின சேதி கேட்டதும்


கூட்டமா வந்தெறங்கி,


தோள் குடுத்து தூக்கி நிறுத்தி


பால் எடுத்தவரை கூட இருந்து


சொல்லாம போக வேண்டிய இடத்துல


செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்


தேசம் கடந்து போனாலும்


பாசம் மறந்து போகாது!


பேசக் கூட மறந்தாலும்


வாசம் மாறி போகாது!


வருஷம் பல கழிஞ்சாலும்


வரவேற்பு குறையாது!


வசதி வாய்ப்பு வந்தாலும்


'மாமா' 'மச்சான்' மாறாது!

Monday, March 9, 2009

தீவிரமாக யோசிப்போர் சங்கம்

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Courtesy of C.K.A.Yuvaraj



பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!


என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.


பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
யோசிக்கனும்...!!


தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.


கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?


பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்


T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?


என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.


இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.


ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.


நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.


வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும